Monday, 2 March 2015

PORAMPOKKU

வண்டு வந்து
குடிக்காத
பூ நீ.!
யாரும் வந்து நடக்காத
சாலை நீ..!
மை கொண்டு
எழுதாத டைரி நீ..!
பிரம்மன் வந்து
படைக்காத பெண் நீ..!
என்றெல்லாம் கவிதை
சொன்ன எனை பார்த்து
நீயும் சொன்னாய்
பொறம்போக்கு என்று..!

No comments:

Post a Comment